Samsung galaxy s25 edge new release 13 may

“Samsung S25 Edge: Redefining the Future of Smartphone Design and AI Integration” Abstract:Explore how the Samsung S25 Edge pushes the boundaries of mobile technology with its revolutionary edge-to-edge flexible display, AI-enhanced user experience, and advanced connectivity. This topic covers potential hardware upgrades, software features, and its role in Samsung’s ecosystem. Key Points to Cover: if…

Read More

Venomous Snake Bite: Government Doctors Save Young Boy’s Life in Tamil Naduகட்டுவிரியன் கடித்த சிறுவனை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

கட்டுவிரியன் கடித்த சிறுவனை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள் ஈரோடு பகுதியில் கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் கடித்து எந்தஒரு அறிகுறியும் இல்லாமல் மயங்கிய நிலையில் சிறுவன் அரசு மருத்துவமணைடயில் சேர்க்கப்பட்ட்டிருந்தான்.அரசு மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சைக்கு பின் நலம் பெற்றிருக்கிறார்.இந்த சிகிச்சையில் 20 பாட்டில்கள் பாம்பு விச முறிவு மருந்து பயன்படுத்தி 72 மணிநேர தீவிர சிகிச்சைக்கு பின் சிறுவனுக்கு நினைவு திரும்பி இருப்பதாக கூறி இருக்கின்றனர். Tags:

Read More

கும்பாபிஷேகத்திற்கு வரும் பெண்கள்மற்றும் குழந்தைகள் கழிப்பறையை பயன்படுத்திக்கொள்ளலாம் kumbabishekam women children facility use toilet

கும்பாபிஷேகத்திற்கு வரும் பெண்கள்மற்றும் குழந்தைகள் கழிப்பறையை பயன்படுத்திக்கொள்ளலாம் இன்றையதினம் 07ஜூலை 2025 அன்று திருச்செந்தூரில் முருகன் கோவில் 12 ஆண்டுகளுக்கு பிறகு 400 கோடி ரூபாய் செலவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. இந்த கும்பாபிஷேக பிரபல்யமானதை தொடர்ந்து இந்த புகை படமும் மக்களியிடமும் மற்றும் பக்தர்களிடமும் மனநெகில்வினை ஏற்படுத்தி உள்ளது.அந்த புகாய்ப்படத்தில் எழுதியிருப்பது தான் இணையத்திலிருப்பவர்களையும் நெகிஹிலா வைத்துள்ளது. அந்த புகைபடத்தில் குல;ஆந்தைகள் மற்றும் பெண்கள் எங்களது கழிவறையை பயன்படுத்திக்கொள்ளலாம் என எழுதியிருப்பதுடன் இப்படிக்கு…

Read More

Double Gas Cylinder Explosion Near chennai Jalladiyam Pettai, Pallikaranai – Panic in Residential Area

சென்னையில் உள்ள மேடவாக்கம் பள்ளிக்கரணை பகுதியின் அருகே உள்ள ஜல்லடியாம் பேட்டை பகுதில் உள்ள நநெசவாளன் பகுதியில் 2 சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயினை அணைத்துள்ளனர்.இதனை தொடர்ந்து நஙகு முதல் ஆறு வீடுகள் வரை சேதம் அடைந்திருக்கலாம் என்றும் 50 வீடுகள் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்திற்க்கான கறம் இன்னும் தெரியவில்லை #breaking news, #tamilnadu news, #chennai gascylinder blast, High…

Read More

பிரதமருக்கு அடுத்தபடியாக எடப்பாடி பழனிச்சாமிக்கு Z+ பாதுகாப்பு

பிரதமருக்கு அடுத்தபடியாக எடப்பாடி பழனிச்சாமிக்கு Z+ பாதுகாப்பு தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு z+ பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளருமான தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு தொடர்ந்து க்கும் அவரின் வீட்டிற்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு z+ பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.இந்திய பிரதமருக்கு அடுத்தப்படியாக எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2026…

Read More

தமிழ் திரை உலகில் அதிக சம்பளம் பெறும் நடிகர்களின் பட்டியல்

தமிழ் திரை உலகில் அதிக சம்பளம் பெறும் நடிகர்களின் பட்டியல் தமிழ் திரை உலகில் நடிகர்களின் சம்பளம் மட்டுமே ஒரு பெரிய அளவிலான படத்தை எடுத்து முடிக்கும் பட்ஜெட் அளவிற்கு சம்பளம் பெறுவதாக தயாரிப்பாளர் மற்றும் திரைபட முன்னாள் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதனால் பல முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் பட தயாரிப்பையே நிறுத்தி விட்டதாகவும் கூறப்படுகிறது தற்பொழுது கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே தமிழ் திரைப்பட தயாரிப்பு உலகில் கோலோச்சி இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். பல்வேறு சினிமா நடிகர்களும்…

Read More

Punjab Kings (PBKS) vs Royal Challengers Bangalore Qualifier 1

பஞ்சாப் கிங்ஸ் (PBKS) vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தகுதிச் சுற்று 1 பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி மே 29, 2025 அன்று சண்டிகரில் உள்ள முல்லிப்பூரில் உள்ள மகாராஜா யாதவ் சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். போட்டி புதுப்பிப்பு: இந்திய நேரப்படி மாலை 07:00 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில் RCB டாஸ் வென்று முதலில் பந்துவீசத் தேர்வு செய்தது. தகுதிச் சுற்று 1 இந்தப்…

Read More

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கோவிட்-19 CORONA தொற்று.

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கோவிட்-19 CORONA தொற்று.சிங்கப்பூரில் கடந்த ஒரு ஆண்டை ஒப்பிடுகையில் கொரோனா தொற்று குறிப்பிட்ட அளவில் அதிகரித்திருப்பதாக சிங்கப்பூர் சுகாதார அதிகாரிகள் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர். ஆசிய பகுதி முழுவதும் புதிய கொரோனா-19 தொற்று சந்தேகத்திற்குரிய வகையில் அதிகரித்திருப்பதாக சிங்கப்பூர் மற்றும் சீனாவின் ஹாங்காங் சுகாதார அதிகாரிகள் கூறுகையில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் மே 3ம் தேதி வரை கோவிட் -19 ஆசிய பகுதி முழுவதும் புதிய கொரோனா-19 தொற்று சந்தேகத்திற்குரிய வகையில் அதிகரித்திருப்பதாக சிங்கப்பூர்…

Read More